கேள்விப்பட்டோம்: ‘மகிழ்ச்சி’ படத்திற்காக காவிரி பூம்பட்டினம் கடலில் மூழ்கியதை கிராபிக்சில் படம்பிடிக்க நிறைய செலவு பிடிக்கும் என்பதால் ஓவியங்களை வைத்து அந்தக்
காட்சியை படமாக்கினார்கள்.
கேட்டோம்: கிராபிக்ஸ் மூலம் காட்சிப்படுத்த முயற்சித்தது உண்மை. முயற்சிகள் செய்து பார்த்தபோது செயற்கைத்தனமாக இருந்தது. நாங்கள் நினைத்த உணர்வை கிராபிக்சால் கொண்டுவர முடியவில்லை, ஓவியம் தமிழர்களோடு தொடர்புடையது என்பதால் அதைப் பயன்படுத்தி அந்த உணர்வைக் கொண்டு வந்திருக்கிறோம் என்கிறார் இயக்குனர் கவுதமன்.
Tuesday, September 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment