பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், நாகக் கன்னியாக நடித்த `ஸ்..ஸ்..ஸ்..` என்ற புதிய படம், வருகிற வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரீலிஸ் ஆகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படம் வெற்றி பெற வேண்டி, கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மன்னரசாலாவில் உள்ள ஸ்ரீநாகராஜா கோவிலில் மல்லிகா ஷெராவத் சாமி தரிசனம் செய்தார். இதற்காக அவர் மும்பையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் கோவிலை அடைந்து வழிபட்டார். இந்தக் கோவில்தான், பாம்பு கடவுளுக்கான கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. மல்லிகாவுடன், அப்படத்தின் தயாரிப்பாளர் கோவிந்த் மேனனும் வந்திருந்தார்.
Tuesday, October 19, 2010
ஸ்ஸ்ஸ் வெற்றிபெற மல்லிகா ஷெராவத் வேண்டுதல்
Author: manikandan
| Posted at: 11:52 PM |
Filed Under:
Bollywood News
|
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment